செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அல்லைப்பிட்டி வாகீசர் நிலையத்திற்கு வீரகேசரி......

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமுக நிலையத்திற்கு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் வசிக்கும் திரு யூலியேசு ராஜேஸ்அவர்களின் ஆதரவில் ஒரு வருடத்திற்கான சந்தா செலுத்தப்பட்டு ,வீரகேசரி
வாரப்பத்திரிகை இந்தவாரம் முதல் மக்கள் வாசிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே-அல்லையூர் இணையத்தின் பொறுப்பில் உதயன் நாளிதழ் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுளளது .என்பதும் நீங்கள் அறிந்ததே!



0 commentaires:

கருத்துரையிடுக