அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசி யல் வாதிகளுக்கும் கண்ணில் படாமல்போன மண்டைதீவை அமெரிக்கா கண்டறிந்தமை மன நிறைவைத் தருவதாகும். மண்டைதீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு ஏற்படுத்தக்கூடிய பறவைகள் சரணாலயம், இறால் வளர்ப்புத் திட்டம் பற்றி எல்லாம் இவ் விடத்தில் பல தடவைகள் எழுதியிருந்தோம்.