மண்டைதீவில் அமைந்துள்ள காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா-24-06-2013 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக இம்முறை நடைபெற்றது.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்துவாழும் எங்கள் கிராமத்து மக்கள் கண்ணகை அம்மனின் திருவிழாவைப்பார்த்து மகிழ்ந்திட வேண்டி-அல்லையூர் இணையம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.ஊரில் நின்று கண்ணகை அம்மன் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்ட மனத்திருப்தி இந்த வீடியோவை நீங்கள் பார்வையிட்ட பின் நிட்சயம் உங்களுக்கு ஏற்படும்.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்துவாழும் எங்கள் கிராமத்து மக்கள் கண்ணகை அம்மனின் திருவிழாவைப்பார்த்து மகிழ்ந்திட வேண்டி-அல்லையூர் இணையம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.ஊரில் நின்று கண்ணகை அம்மன் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்ட மனத்திருப்தி இந்த வீடியோவை நீங்கள் பார்வையிட்ட பின் நிட்சயம் உங்களுக்கு ஏற்படும்.