அல்லைப்பிட்டியில் வசிக்கும்-அமரர் புண்ணியமூர்த்தியின் பேத்தியாகிய-செல்வி குருபவராஜா தேனுஸ்றியா அவர்களின் முதலாவது பிறந்த நாள் வாழ்த்து.
அல்லைப்பிட்டியில் வசிக்கும் திரு-திருமதி குருபவராஜா -யசோ தம்பதிகளின் புதல்வி செல்வி தேனுஸ்றியா தனது முதலாவது பிறந்த நாளை-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள தனது இல்லத்தில்-23-08-2013 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக கொண்டாடுகின்றார்.
0 commentaires:
கருத்துரையிடுக