ஆடி அமாவாசையை முன்னிட்டு-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பகல் விஷேட அபிஷேகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
எமக்கு கிடைக்கப்பெற்ற-நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
திருவிழா உபயம்-திரு தவவிநாயகம் சந்திரகுமார்-பிரான்ஸ்
0 commentaires:
கருத்துரையிடுக