புதன், 18 செப்டம்பர், 2013

புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள்!விபரங்கள் படங்கள் இணைப்பு!




மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்  சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்-
மீண்டும் சில வாரங்களாக புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முழுமையாக புனரமைப்புபு் பணிகள் மேற்கொள்ள-நிதி தேவைப்படுவதனால்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இக்கிராம மக்கள் மற்றும் அம்மன் அடியார்கள் தங்களால் ஆன நிதியுதவியினை வழங்க விரைந்து முன்வர வேண்டும் என்று சிவகாமி அம்மனின் பேரால் வேண்டுகின்றோம்.
அனைத்து தொடர்புகளுக்கும்
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)
பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்-0033651753543
படங்கள் உதவி-திரு எஸ் .கோகிலன்

                             






0 commentaires:

கருத்துரையிடுக